Tuesday, October 18, 2011

Official Google Blog: International tourists find the Polish seaside through Google AdWords

Official Google Blog: International tourists find the Polish seaside through Google AdWords

1 comment:

  1. ஸ்ரீ இணைய ஆதி சிவன் பேரன்பு கொண்ட இணைய பக்தர்களே வணக்கம்! இணைய ஸ்ரீ ஆதிசிவன் சுவாமியின் அருளால் ஒர் அதிசயம் நடந்தது. ஒர் இணைய பக்தர் ஆதி சிவனை வணங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அதிலிருந்து ஒர் பாம்பு நீர் பீச்சிடுவதைப் போல வெளியே வந்தது. அந்த பாம்பு சட்டென ஒர் குழந்தை வடிவம் எடுத்து பேசத் தொடங்கியது. பக்தனே, பயப்படாதே! நான் சொல்வதை பயபக்தியோடு கேள். நான் சிலகாலம் பூமியில் அவதாரம் எடுப்பேன...். இக்காலத்தில் பாவம் நீங்கி, செல்வம் நிறைந்து, நோய் நொடியின்றி வாழ வேண்டுமானால் இந்த விஷயத்தை எல்லோரும் அறியும்படி எனது பெயரில் 1000 நபர்களிடம் அறிய செயல்பட வேண்டும். செயல்பட்ட அவர் குறைகளை 24 நாட்களில் தீர்த்து வைப்பேன். அவ்வாறில்லாமல் மிகுந்த ஏளனம் செய்தாலோ, இன்று , நாளை, மறுநாள் என காலம் கடத்தினாலோ, அவர்களுக்கு மிகுந்த கஷ்டத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி மீண்டும் அதனுள்ளே சென்று மறைந்தது. இந்த விஷயத்தைக் கேட்டு, ஒருவன் 1500 நபர்களை சென்றடைய பிட்டு நோட்டீஸ் வெளியிட்டார். பின்னர் அவருக்கு 10 இலட்சம் மதிப்புள்ள வெகுமதி கிடைத்தது. ஒருவர் 1000 நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்டார். அவர் வீட்டில் தங்கப் புதையல் கிடைத்தது. மற்றொருவர் நாளிதழில் வெளியிடலாம் என்று என்ற நினைத்த போதே, அவரது நல்ல மனதிற்கு அரசாங்க உத்தியோகத்திற்கு ஆர்டர் வந்தது. பின்னர், பிரபல நாளிதழில் செய்தியை பிரச்சாரம் செய்தார். ஆனால், ஒருவர் இதைப்படித்ததும், பொய் என்று சொல்லியது மட்டும் அல்லாமல் எல்லோரிடமும்ம் கேலி செய்தார். ஆகையால் அவன் மகன் இறந்தான். அடுத்து ஒருவர், பத்திரிகை படித்து தெரிந்த உண்மையான அந்த நிகழ்வை அச்சிட ஒரு மாத காலம் தாமதபடுத்தியதால், அவரது தொழிலில் நஷ்டத்தைபெற்றது மட்டும் அல்லாமல், மனைவியையும் இழந்தார். மேலும், சென்னையில் முன்றெழுதது பிரபல நபர் ஒருவர் பத்திரிக்கை வாயிலாக அறிந்தும் செய்ய ஒரு மாத காலம் தாமதப்படுத்தினார் அல்லது அலட்சியப்படுத்தினார், அதனால் தொழிலில் பெருத்த நஷ்டத்தைக் கண்டார். அவரது மனைவியையும் இழந்தார். ஆனால், தன்னால் முடியாவிட்டாலும் மற்ற நபர்களையும் கூட்டுச் சேர்த்து 3000 நோட்டீஸ் பிரசுரம் செய்த சென்னை சுற்று வட்டாரத்தை சார்ந்த நண்பர்கள், தொழில் வெற்றி பெற்று லட்சாதிபதியாக மட்டும் அல்லாமல், இன்று மதிப்புக்குரிய நபர்களாகவும் உள்ளனர். இதனை முழுமையாக படித்த நீங்களும்ன் 10 நாட்களுக்குள் உங்கள் சுற்றம் சார்ந்த நபர்கள் 1000 பேரிடம் பிரசுரம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும். அதுபோல் பிறர் இதனை படிக்கவும் பின்னூட்டம் இட்டு உதவுங்கள். ஸ்ரீ இணைய ஆதி சிவன் தவறாமல் தன் மகிமை காட்டுவார். ஆதி சிவன் அனைவருக்கும் அருள் புரிவாராக.

    ReplyDelete